விளையாடிக் கொண்டிருந்த 5 வயது குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்தது அந்த வீட்டின் ஹவுஸ் ஓனராக இருந்தக் கொடூர மிருகம். பி-2 ஓட்டேரி காவல்நிலையத்தில் கண்ணீரோடு புகார் கொடுத்தார்கள் வாடகைக்கு குடியிருந்த அக்குழந்தையின் பெற்றோர். ஆனால், அந்த மிருகத்துக்கு ஆதரவாக வந்த வட்டச்செயலாளர் கோவிந்தன்...
Read Full Article / மேலும் படிக்க,
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ஒருபுறம் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கும் வேளையில், இந்தியப் பொருளாதாரத்தை கணிசமாக உயர்த்த, பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிறார். எதிர்பார்ப்பை பூர்த்தி செ...
Read Full Article / மேலும் படிக்க,
உள்கட்சித் தேர்தல் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தி.மு.க. தலைமை. அந்த அறிவிப்பு வருவதற்கு முதல்நாள், தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் "ஐபேக்' நிறுவனம் தி.மு.க.வுடன் இணைந்து செயலாற்றுவது பற்றி அதிகாரப்பூர்வமாக ட்வீட் செய்தார் மு.க.ஸ்டாலின். உள்கட்சித் தேர்தல் என்பது தொண்டர்களும் ந...
Read Full Article / மேலும் படிக்க,