Skip to main content

உத்தரவின்றி கைதிகளுக்கு ஜாமீன்! ஆந்திராவில் விரட்டப்பட்ட புழல்சிறை அலுவலர்கள்!

Published on 13/05/2020 | Edited on 13/05/2020
ஆந்திராவிலிருந்து சென்னைக்கு காய்கறி மூட்டையில் கடத்தி வந்த கஞ்சாவை, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு திருவள்ளூரில் கைப்பற்றியது. கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்தக் கைதிகளில் இருவர், தங்களது வழக்கறிஞர் மூலம், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரியிருந்தன... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் : அ.தி.மு.க.வில் கோஷ்டி கொரோனா! -வரிந்துகட்டும் மந்திரிகள்! கட்சி எப்போது? ரஜினி ட்வீட் சர்ச்சை!

Published on 13/05/2020 | Edited on 13/05/2020
""ஹலோ தலைவரே, அ.தி.மு.க ஆட்சிக்குள் கோஷ்டி கொரோனா தாக்குதல் பலமா இருக்குதாம். ""கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்கிறதுக்காக ஊரடங்கு நடைமுறைக்கு வந்ததிலிருந்தே அடிக்கடி கோஷ்டி கொரோனா எட்டிப்பார்க்குதே?'' ""ஆமாங்க தலைவரே, கொரோனா வைரசும் கண்ட்ரோல் ஆகலை. கோஷ்டி கொரோனாவும் கண்ட்ரோல் ஆகலை... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

விடாது ஊரடங்கு! இந்தியா மீது இன்னொரு அட்டாக்! -மோடி ஷாக்!

Published on 13/05/2020 | Edited on 13/05/2020
நான்காம் கட்ட ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என மே 12 இரவு 8 மணியிலிருந்து 8.33 வரை உரையாற்றிய பிரதமர் மோடி, கடைசி ஒரு நிமிடத்தில்தான், ஊரடங்கு நீடிக்கும் என்பதை அறிவித்தார். அது எப்படி மாறுபட்டதாக இருக்கும் என்பது 18ந் தேதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என்றார். நோய்த்தொற்று அள... Read Full Article / மேலும் படிக்க,