Skip to main content

சமூக ஆர்வலர் மீது கொலை முயற்சி! -வேலூர் காவல்துறை அலட்சியம்!

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
வேலூர் மாவட்டம், பெருமுகை கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்பாபு. பிரபல தனியார் மருத்துவ மனையில் பணியாற்று பவர். தங்கள் கிராமத்தின் வழியாக செல்லும் பாலாற்றில் நடக்கும் மணல்கொள்ளை, மரங் களை வெட்டிக் கடத்தல், புறம்போக்கு, வருவாய்த் துறை இடங்களை மோசடி யாக பட்டா போட்டு விற்பனை செய்யும் அர சியல்வாத... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

கட்டம் கட்டும் போலீஸ்! கைதாகும் பா.ஜ.க. தலைகள்!

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி தமிழகத்தை ஒரு கலவர பூமியாக்க பா.ஜ.க. முயற்சி எடுத்தது. தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள், கல்யாண மண்டபம், தனியார் ஹால் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பஜனை, அன்னதானம் இவற்றுடன் ராமர்கோவில் திறப்புவிழாவை எல்.இ.டி. திரையில் நேரடியாக ஒளிபரப்புவது ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

காந்திக்கு அவமரியாதை! தகுதியற்ற ஆளுநர்!

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த சுபாஷ் சந்திரபோஸின் 127-ஆவது பிறந்த தின விழாவில் காந்தி குறித்தும், இந்திய விடுதலை குறித்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. "1942-க்குப் பிறகு இந்திய தேசிய காங்கிரஸில் எந்த செயல்பாடும் நடைபெறவில்லை. மகாத்மா காந்தி ... Read Full Article / மேலும் படிக்க,