எங்கேயோ இருக்கிற மாரியாத்தா என்மேல வந்து ஏறு ஆத்தா என்பதைப்போல புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, டுவிட்டரில் தெரிவித்த கருத்தை எதிர்த்து தமி ழகத்தின் சட்டமன்றத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் மற் றும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் பேசிய பேச்சுகளை அவைக்குறிப்பிலிருந்து சட...
Read Full Article / மேலும் படிக்க,
"ஹலோ தலைவரே, தி.மு.க. தன் ராஜ்யசபா வேட்பாளர்கள் யார் யாருன்னு அ.தி.மு.க.வை முந்திக்கிட்டு அதிகாரப்பூர்வமா அறிவிச்சிடுச்சி.''
""ஆமாம்பா, ஜூலை 18-ல் நடக்க இருக்கும் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கும் அதே நாளிலேயே தி.மு.க.வின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுட்டாங்களே?''
""ஆமாங்...
Read Full Article / மேலும் படிக்க,
முதல் தேர்தல் களத்தில் ஏறத்தாழ 4% பெற்ற கமலின் மக்கள் நீதி மய்யத்துக்கு பெரும்பான்மை வாக்குகள் நகரவாசிகளிடமிருந்துதான் கிடைத்தன. கிராம மக்கள் மத்தியில் மக்கள் நீதி மய்யம் அறிமுகமாகாதது கமலை யோசிக்கவைத்தது.
இந்த நிலையில் நாடாளு மன்றத் தேர்தலுக்குப் பிறகு கமல்ஹாசனை கடந்த மாதம் சந்தித்த தே...
Read Full Article / மேலும் படிக்க,