Skip to main content

பக்தர்களை ஈர்க்கும் அத்திவரதர்! பலிகடாவாக்கும் காவல்துறை!

Published on 05/07/2019 | Edited on 06/07/2019
40 ஆண்டுகள் கழித்து தண்ணீரிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு, பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டிருக்கிற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அத்திவரதரைக் காண பல இடங்களிலிருந்தும் மக்கள் வருகிறார்கள். இதனால் போக்குவரத்தை சீர்படுத்தவும் நெரிசலை கட்டுப்படுத்தவும்... காஞ்சிபுரம் மாவட்ட நிர்வ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஆணியே புடுங்க வேணாம் தினகரனை விரட்டிய சசி! இ.பி.எஸ். டீமுக்கு சிக்னல்!

Published on 05/07/2019 | Edited on 06/07/2019
அ.ம.மு.க. நிர்வாகிகள் தாவிக் கொண்டிருக்கும் நிலையில், பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திப்பதற்கு பெங்களூரு புகழேந்தி, பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன், சென்னையைச் சேர்ந்த ஏழுமலை ஆகிய மூவரோடு சென்றார் தினகரன். அவர் கையில் ஒரு பெரிய ஃபைல் இருந்தது. அவர் கூடவே சென்றவர்கள், எப்படி தங்க.தமிழ்ச்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

11 எம்.எல்.ஏ. வழக்கு! டெல்லியில் அ.தி.மு.க. டீலிங்! -தி.மு.க. அப்செட்!

Published on 05/07/2019 | Edited on 06/07/2019
எடப்பாடி அரசுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் எதிர்த்து வாக்களித்தது தொடர்பாக அவர்களை பதவி நீக்கம் செய்யக் கோரும் வழக்கு மீண்டும் வேகம் பெற்றிருக்கிறது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவரையும் ... Read Full Article / மேலும் படிக்க,