Skip to main content

நில விவகாரத்தில் படுகொலை! சிக்கலில் தி.மு.க. ஒ.செ!

Published on 04/12/2021 | Edited on 04/12/2021
திருச்சி -சோமரசம்பேட்டை, அந்தநல்லூர் ஒன்றியம், மல்லியம்பத்து ஊராட்சியில் உள்ள அன்னகாமாட்சி அம்மன் கோயிலின் அறங்காவலர் சிவகுமார் மற்றும் மல்லியம்பத்து ஊராட்சியின் தலைவர் விக்னேஷ்வரன் இருவரும் நண்பர்கள். கடந்த ஊராட்சிமன்றத் தேர்தலில், அதே பகுதியைச் சேர்ந்த ஊராட்சிமன்ற முன்னாள் தலைவரான தி.... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

சிக்னல் வழக்கறிஞர் ராம்சங்கருக்கு புதிய பொறுப்பு!

Published on 08/12/2021 | Edited on 08/12/2021
வழக்கறிஞர் ராம்சங்கருக்கு புதிய பொறுப்பு!தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்குகளில் ஆஜராக, தமிழ்நாட்டைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர். ராம்சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவை பல்கலைக்கழகப் பதிவாளர் டிசம்பர் 2-ஆம் தேதி ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் மாஜிகளுடன் தொடர்பு! போலீஸ் அதிகாரிகளை பொளந்து கட்டிய ஸ்டாலின்! மேயர் தேர்தலுக்கு முன் வேலுமணி அரெஸ்ட்!

Published on 04/12/2021 | Edited on 04/12/2021
"ஹலோ தலைவரே, முதல்வர் ஸ்டாலின் காவல்துறை அதிகாரிகளிடம் செய்த ஆலோசனை, இப்ப உள்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக்கிட்டிருக்கு.''” "ஆமாம்பா, ஆலோசனைங்கிற பேர்ல, சில அதிகாரிகளுக்கு அவர் கறார் குரலில் எச்சரிக்கை விடுத்திருக்கிறாரே?''” "உண்மைதாங்க தலைவரே, நகர்ப்புற உள்ளாட்சித் த... Read Full Article / மேலும் படிக்க,