Skip to main content

ஆணவக் கொலையா? தற்கொலையா? தீயில் கருகிய நான்கு பேர் மர்மம்!

Published on 28/08/2021 | Edited on 28/08/2021
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்குபேர் தீயில் கருகிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழனி அருகே இருக்கும் வத்தகவுண்டன்வலசு கிராமத்தின் தோட்டத்து வீட்டில் விவசாயி சின்ராசு என்ற முருகேசன், அவருடைய மனைவி வளர்மதி, மகள் சிவரஞ்சனி, மகன் கார்த்திகேயன் ஆகிய நான்கு பேர... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

சட்டமன்ற நேரலை! எதிர்க்கட்சிகளை ஆச்சரியப்படுத்திய முதல்வர்! -வேல்முருகன் எம்.எல்.ஏ, தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Published on 28/08/2021 | Edited on 28/08/2021
நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் நிகழ்வுகள் குறித்து தனக்கு ஏற்பட்ட நேரடி அனுபவங்களை நக்கீரனிடம் பகிர்ந்துகொள்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனரும் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முரு... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பொறியில் சிக்கிய கே.டி.ராகவன்! அடுத்தது யார் யார்? அலறும் பா.ஜ.க. தலைகள்!

Published on 28/08/2021 | Edited on 28/08/2021
"அவரவர் செயலுக்கும் அதனால் ஏற்படும் தீமைகளுக்கும் அவரே பொறுப்பேற்க வேண்டும்'' -இது தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்த கே.டி.ராகவனின் ஏடாகூட வீடியோ பற்றி பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையின் கடைசி வரிகள். "இது ராகவனுக்கு மட்டுமல்ல, பா.ஜ.க நிர்வாகிகள் ப... Read Full Article / மேலும் படிக்க,