கைது ஒருபுறம்! காப்பாற்றுதல் மறுபுறம்! -தொடரும் டி.என்.பி.எஸ்.சி. ஊழல்!
Published on 07/02/2020 | Edited on 08/02/2020
சிவகங்கை போலீஸும் புரோக்கருமான சித்தாண்டி கைதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸாரால் தேடப்பட்டுவந்த புரோக்கர் ஜெயக்குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஜெயக்குமாரின் வாக்குமூலத்தை வைத்து இன்னும் பலர் கைது செய்யப்பட இருப்பதால் பணம் கொடுத்து அரசுவேலையில் சேர்ந்த பலரும் பீதியில் ...
Read Full Article / மேலும் படிக்க,
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய மாணவர்களுக்கு ஆதர வளித்த தீபிகா படுகோனை பாகிஸ் தான் தீவிரவாதி என்று பா.ஜ.க. விமர்சித்தது. அதன்பின், பாலிவுட் நட்சத்திரங்கள் யாரும் மாணவர் ஏரியாவுக்கு வரவில்லை.
ஆனால், தென்மாநிலங்களில் -குறிப்பாக தமிழகத்தில் பா.ஜ.க. எதிர்ப்புணர்வும் கசப்பு...
Read Full Article / மேலும் படிக்க,