காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த மானாமதி கிராமத்தில் உள்ளது, கங்கை அம்மன் கோவில். இந்தக் கோவிலுக்குப் பின்னாலுள்ள குளத்தை, கடந்த 25-ந் தேதி கிராமத்தினர் தூர்வாரினார்கள். அப்போது, கிடைத்த இரும்பினாலான மர்மப்பொருளை, கோயிலுக்கு அருகே வைத்துவிட்டு பணியைத் தொடர்ந்துள்ளனர்.
அன்றைய ...
Read Full Article / மேலும் படிக்க,
ப.சி. மீது பாலியல் அஸ்திரம்! பா.ஜ.க. மீது ராகுல் காட்டம்!
Published on 30/08/2019 | Edited on 31/08/2019
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ப.சிதம்பரத்தின் மனநிலையை உடைக்க பாலியல் அஸ்திரத்தை சி.பி.ஐ. பயன்படுத்த இருப்பதையறிந்து ராகுல்காந்தி வரை அதிர்ச்சி பரவியுள்ளது.
சிதம்பரத்தை யார் முதலில் கைது செய்வது என சி.பி.ஐ-அமலாக்கத்துறை ஆகிய இரு விசாரணை அமைப்புகளும் முட்டி மோதிய...
Read Full Article / மேலும் படிக்க,