விடைத்தாள் மாற்றம்! டி.என்.பி.எஸ்.சி.யில் தொடரும் சீட்டிங்!
Published on 21/05/2019 | Edited on 22/05/2019
சமீபத்தில் வெளியான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 டைப்ரைட்டிங் (தட்டச்சு) தேர்வில் விடைத்தாள்கள் மாற்றப்பட்டு மோசடி நடந்திருக்கிறது’’ என்று புகார்கள் வர விசாரணையில் இறங்கியபோதுதான் பல வருடங்களாக மோசடி நடந்துகொண்டிருப்பது தெரியவந்தது.
""தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்....
Read Full Article / மேலும் படிக்க,
வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஏற்படுத்திய தாக்கத்தில் சிக்காமல், மோடி ஆட்சியை வீழ்த்து வதில் சோனியாவும் ராகுல்காந்தியும் வேகம் காட்டி வருகின்றனர். இதற்காக, ஜனநாயக முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை மட்டுமல்லாது பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகளின் தலைவர்களையும் சந்...
Read Full Article / மேலும் படிக்க,