Skip to main content

உழைப்பால் உருவான சாம்ராஜ்யம்! -அண்ணாச்சி ராஜகோபாலின் அசுர சாதனை!

Published on 23/07/2019 | Edited on 24/07/2019
"காமாட்சி பவன்' ராஜகோபால் என்றால் தமிழ்நாட்டில் யாருக்கும் தெரியாது. ‘"சரவணபவன்’ அண்ணாச்சி' என்றால் கடல் கடந்து வாழும் தமிழர்கள் அனைவருக்கும் தெரியும். ஜோசியம், சட்டம், நீதி எல்லாம் அவருக்கு எதிராக மாறினாலும் உழைப்பும் சாதனையும் அவர் பக்கமே உள்ளது. 05-08-1947-ஆம் ஆண்டு அப்போதைய நெல்லை ம... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

வேலூர் எம்.பி. தேர்தல்! அ.தி.மு.க. -பா.ஜ.க. ரெய்டு ஃபார்முலா!

Published on 19/07/2019 | Edited on 20/07/2019
இந்திய பிரதமராக நரேந்திர மோடியை இரண்டாவது முறை தேர்ந்தெடுத்த பாராளுமன்றத் தேர்தலில் பங்கெடுக்காத மக்கள், வேலூர் எம்.பி. தொகுதி மக்கள். அந்தத் தொகுதியில் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி நடைபெறும் தேர்தலில் உன்னிப்பாக கவனம் செலுத்தி, முழு பலத்துடன் களமிறங்கியுள்ளார் பிரதமர் என்கிறார்கள் மத்திய அரசு வ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அண்ணாச்சி! சாதனையும் சரிவும்! ஒரு ஃப்ளாஷ்பேக்!

Published on 19/07/2019 | Edited on 20/07/2019
உழைப்பால் உயர்ந்து உணவக சாம்ராஜ்ஜியத்தை கட்டியவர், உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளியாகி, சிறைக்குப் பதில் மருத்துவமனையில் உயிரிழந்திருப்பது எல்லா தரப்பிலும் அதிர்வை ஏற்படுத்த தவறவில்லை. சென்னையிலும் பிற பகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்திய மற்ற மாநிலத்தவரின் ஓட்டல்களிலிருந்து மாறு... Read Full Article / மேலும் படிக்க,