எங்களுக்கு தேவை காசுதான்! -கொரோனா நேர கல்விக் கொள்ளை!
Published on 01/04/2020 | Edited on 01/04/2020
ஊரடங்கு உத்தர வினால் மக்கள் வீட்டுக்குள் ளேயே முடங்கி, பொருளாதார சிக்கலில் தவிகிறார்கள். இந்த இக்கட்டான நேரத்திலும், மாணவர்களை அடைத்து வைத்து கட்டாய வகுப்பு நடத் தியதையும், அடுத்த வருடத் திற்கான கல்விக் கட்டணத்தை உடனே செலுத்தச்சொல்லி கட்டாயப்படுத்துவதையும் பார்த்து, இது கொரோனாவை விட மோச...
Read Full Article / மேலும் படிக்க,
உலகையே புரட்டிப் போட்டிருக்கிறது கொரோனா. 21 நாள் ஊரடங்கு உத்தரவும், 144 தடையும், தமிழகத்தில் மேல்தட்டு, நடுத்தட்டு மற்றும் அடித்தட்டு மக்களை ஒருவழி பண்ணிவிடும் போலிருக்கிறது.
மார்த்தாண்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷ் ""இந்த வைரஸால ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதத்துல கஷ்டப்படறாங்க. அறு வட...
Read Full Article / மேலும் படிக்க,
EXCLUSIVE தமிழகத்தில் உலாவும் வெளிநாட்டினர்! கண்டும் காணாத அரசு! -நக்கீரன் ஸ்பெஷல் ஸ்டோரி!
Published on 01/04/2020 | Edited on 01/04/2020
இந்தியாவிற்கு கொரோனா நோய் வந்ததற்கு காரணம் வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகள்தான். இந்நிலையில் இந்தியாவில் ஆயிரக்கணக்கில் வெளி நாட்டினர் இன்றும் சுதந்திரமாக சுற்றுகிறார்கள். அவர்களில் பலரிடம் கொரோனாவை உறுதி செய்யும் சோதனைகூட நடத்தப்படவில்லை. தமிழகத்திலும் இதே நிலை என்ற அதிர்ச்சித் தகவலை ...
Read Full Article / மேலும் படிக்க,