Skip to main content

விமானத் தளம் + குடியிருப்பு + பதுங்கு குழி! எல்லையில் அத்துமீறும் சீனா!

Published on 06/10/2021 | Edited on 06/10/2021
இந்தியாவின் கிழக்கு லடாக் பகுதியில், சீனா எல்லை அத்துமீறல்களில் ஈடுபட்டு கிட்டத்தட்ட 18 மாதங்களாகப் போகிறது. அந்த விவகாரம் இன்னும்கூட முழுமையாக முடிவுக்கு வரவில்லை. "லைன் ஆப் ஆக்சுவல் கண்ட்ரோல்' எனப்படும் தீர்வு காணப்படாத இந்திய சீன எல்லைப் பகுதியில், சீனா எட்டு இடங்களில் வீரர்கள் தங்கு... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

கொடநாடு புதிய சாட்சி! போலீஸ் வளையத்தில் எடப்பாடியின் கூட்டாளி

Published on 06/10/2021 | Edited on 06/10/2021
கொடநாடு கொலைவழக்கு என்பது கிட்டத்தட்ட முடிந்து போன வழக்காகத்தான் கருதப்பட்டது. ஒரு கிரிமினல் வழக்கில் அதிகபட்சம் அது ஒரு விசாரணை நீதிமன்றத்தில் சாட்சிகள் அடங்கிய விசாரணையாக விசாரிக் கப்படவேண்டும். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் 140 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, குற்றப் பத்திரிகை பதிவு செய்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் தமிழக பா.ஜ.க.வில் பவர் பாலிடிக்ஸ்! பொள்ளாச்சி வழக்கு! ஆதாரத்துடன் சிக்கும் வி.ஐ.பி. மகன்!

Published on 06/10/2021 | Edited on 06/10/2021
"ஹலோ தலைவரே, 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் ரொம்பவும் நெருங்கிடிச்சி.''” "ஆமாம்பா, 6, 9 தேதிகள்ல இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்குதே?''” "உண்மைதாங்க தலைவரே, 4-ந் தேதியோட பிரச்சாரங்கள் முடிவுக்கு வந்துச்சு. பிரதான அரசியல் கட்சிகள் தொடங்கி அனைத்து அரசியல் கட்சிகளும் கோதாவில் இற... Read Full Article / மேலும் படிக்க,