பிரதமர் திட்டத்தில் விவசாயிகள் வயிற்றிலடிக்கும் வேளாண்துறை!
Published on 02/09/2020 | Edited on 05/09/2020
நெல்லுக்குப் பாயும் நீர், புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்பது பழமொழி. ஆனால் புல்லெல்லாம் அனுபவித்ததுபோக மிச்சம் மீதி நெல்லுக்கும் கிடைத்திருக்கிறதென குமுறுகிறார்கள் விவசாயிகள். பிரதமர் பெயரில் செயல்படும் நிதியுதவித் திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக தமிழகமெங்கும் புகார்க் குரல்கள்...
Read Full Article / மேலும் படிக்க,
ராங்கால் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு? எடப்பாடி தேர்தல் மூவ்! ரேஸில் முந்திய டி.ஆர்.பாலு! தாதாக்களே வருக தமிழக பா.ஜ.க. வியூகம்!
Published on 03/09/2020 | Edited on 05/09/2020
""ஹலோ தலைவரே, கொரோனாத் தொற்றும், அது ஏற்படுத்திருவரும் மரண எண்ணிக்கையும் பொதுமக்களை மிரளவைக்கிது. இந்த அதிமிதிக்கு நடுவிலும் முதல்வர் எடப்பாடி, பெரும்பாலான மாவட்டங்கள்ல ஆய்வுக்கூட்டம்ங்கிற பேருல டூரை முடிச்சிட்டார்.''
""ஆமாம்பா, துணை முதல்வரான ஓ.பி.எஸ்.சை தன் டூரில் முழுசா எடப்பாடி தவிர...
Read Full Article / மேலும் படிக்க,