Skip to main content

நிர்வாகிகள் தாவல்! கொடும்பாவி எரிப்பு! உடையும் அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி!

Published on 11/03/2023 | Edited on 11/03/2023
அ.தி.மு.க. தலைவர் எடப்பாடியின் கொடும் பாவி உருவ பொம்மையை கோவில்பட்டியில் பா.ஜ.க.வினர் எரித்தார்கள். இது கூட்டணியை உடைக்க அண்ணாமலை போட்ட நாடகம் என்பது அம்பலமாகியுள்ளது. எடப்பாடியின் கொடும்பாவியை எரித்தது தினேஷ் ரோடி என்கிற பா.ஜ.க. நிர்வாகி. இவர் ஒரு சாதாரண ஆள், கொஞ்சம் மனநிலை சரியில்லாதவ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

அ.தி.மு.க.- பா.ஜ.க. மோதல்! தி.மு.க. கூட்டணி குழப்பம்!

Published on 11/03/2023 | Edited on 11/03/2023
நாடாளுமன்றத் தேர்தலை மையப் படுத்தி பா.ஜ.க.வை அழிக்கும் திட்டத்துடன் எடப்பாடி செய லாற்றி வரும் நிலையில், தி.மு.க. கூட்டணியிலும் சர்ச்சைகளும் மோதல்களும் அதிகரித்தபடி இருக்கின்றன. தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளை செருப்புக்கு கீழாக நடத்துகிறார் என அண்ணாமலையை மிக கடுமையாக விமர்சித்துவிட்டு பா.ஜ.க.... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

EXCLUSIVE ஜக்கி ஆசிரம மர்ம மரணம்!

Published on 11/03/2023 | Edited on 11/03/2023
சுபஸ்ரீயை அடுத்து ஈஷாவிலிருந்து மாயமாகியுள்ளார் கணேசன் என்கிற சுவாமி பவதுத்தா. சுபஸ்ரீ விஷயத்தில் அவரது கணவர் பழனிக்குமாரை புகாரளிக்க வைத்து, இதற்கும் தனக்கும் சம்பந்த மில்லை என்பதுபோல் சாதுர்யமாக தப்பித்த திருட்டு ஜக்கியின் ஈஷா நிர்வாகம், இந்த முறை சுவாமி பவதுத்தா மாயமான விவகாரத்தில் த... Read Full Article / மேலும் படிக்க,