தின்கிற சோற்றிலும் கொள்ளை! -கொந்தளிக்கும் ஆதி திராவிட விடுதி மாணவர்கள்!
Published on 18/10/2019 | Edited on 19/10/2019
ஆதிதிராவிடர் அரசு விடுதிகளில் நடைபெறும் ஊழலால் மாணவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். பொறுத்தது போதும் என்று மாநில அளவில் போராட்டம் நடத்துவது எனவும் அவர்கள் முடிவெடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 1,325 ஆதி திராவிடர் அரசு விடுதிகள் இயங்கி வருகின்றன. இந்த விடுதிகளில் தங்கி பயிலும்...
Read Full Article / மேலும் படிக்க,
கொள்ளையடித்த நகைகளை பதுக்கி வைத்த இடத்திலிருந்து முருகன் எடுத்துக்காட்டு வதும், அதை பெங்களூரு போலீஸ் செக் பண்ணு வதும் வைரல் வீடியோவாக பரவுகின்றன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் முருகனிடமும், சுரேஷிடமும் நடத்திய விசாரணையில், நகைக்கடை முதலாளி என்று பொய்சொல்லி கொள்ளையடித்த நகைகளை நடிகைகளிடம் ...
Read Full Article / மேலும் படிக்க,
உற்சாகமாகக் கூடிய போலீஸ் அதிகாரிகளின் பார்ட்டி ஒன்று தமிழகத்தைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரியின் கண்ணைப் பறித்துவிட்டது என்கிற தகவல் மிக மிக ரகசியமாக காவல்துறை வட்டாரங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஏன் என்பதறிய களத்தில் குதித்தோம்.
சென்னை மாநகர காவல்துறையில் கொடிகட்டிப் பறந்தவர் அந்த அதிக...
Read Full Article / மேலும் படிக்க,