Skip to main content

ஏ.சி.எஸ். அதிரடி! தி.மு.க. எதிரடி! -வேலூர் நிலவரம்!

Published on 12/07/2019 | Edited on 13/07/2019
தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்தை குறிவைத்து நடந்த ரெய்டு, 11.5 கோடி ரூபாய் பணம் பறிமுதல், இவற்றால் நிறுத்தப்பட்ட வேலூர் எம்.பி. தொகுதி தேர்தல் ஆகஸ்ட் 05-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் நிறுத்தப்பட்டபோது வேட்பாளர்களாக இருந்த தி.மு.க. கதிர் ஆனந்தும், புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகமும், நாம்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

அந்த பெண் மீது வழக்குப் போடுவேன்..! -முகிலன் மனைவி பேட்டி!

Published on 12/07/2019 | Edited on 13/07/2019
முகிலன் விவகாரத்தில் அவர்மீது குற்றம்சுமத்தும் பெண் கூறுவது உண்மையா- முகிலன் கூறுவது உண்மையா என ஒரு பட்டிமன்றமே சமூக ஊடகங்களில் நடந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில் முகிலன் மனைவி பூங் கொடியிடம் பேசினோம். தெளி வாக தன் தரப்பைத் தொடங்கினார், ""என் கணவர் கடத்தப்பட்டா ரென்றே நிச்சயம் நம்புகி... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பாலியல் வழக்கில் சிறைப்பட்ட போராளி! -நினைத்ததை சாதித்த போலீஸ்!

Published on 12/07/2019 | Edited on 13/07/2019
சமூகப் போராளி முகிலன் 100 நாட்கள் கடந்து வெளிவந்தும் கூட, அதிகாரத்தின் கரங்கள் அவரை இறுக்கிப் பிடித்திருக்கின்றன.ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்த முகிலன் பிப்ரவரி 15-ல் சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தில் மாயமானார். கிட்டத்தட்ட 4 மாதங்கள் கடந்தநிலையில் ஜூலை 6-ஆம் தேதி திருப்பதியில் ஆந... Read Full Article / மேலும் படிக்க,