Skip to main content

4 ஆயிரம் கோடிக்கு கணக்கு! தணிக்கை தடையில் அம்பலம்! -மதுரை மாநகராட்சி கோல்மால்!

Published on 29/03/2023 | Edited on 29/03/2023
கடந்த பத்து வருடங்களாக அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் ஒன்று சேர்ந்து, ஒன்றிய மற்றும் மாநில அரசின் திட்டங்களுக்கான வரிவசூலில் ஆரம்பித்து, ஸ்மார்ட் சிட்டி திட்டம், வருவாய்ப் பிரிவு நகரமைப்புப் பிரிவு, பொறியியல் பிரிவு என அனைத்துப் பிரிவுகளிலும் தங்கள் இஷ்டம்போல் புகுந்து விளையாடியிருக்கிறார... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

Next Story

மோடியின் சேடிசம்! பாகுபலியான ராகுல்!

Published on 29/03/2023 | Edited on 29/03/2023
ராகுல்காந்தியின் எம்.பி. பதவியைப் பறித்து ஜனநாயகத்தின் குரல் வளையை நெறித்திருக்கிறது மோடி அரசு. இதற்காக மோடி அரசு பின்னிய சதி, தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.   கர்நாடக மாநிலத்தில் கடந்த 2019 நாடாளு மன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தொழிலதி பர்கள் நீரவ் மோடி மற்று... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ஆருத்ரா ஹரீஷ் கைது! அடுத்து அண்ணாமலை...?

Published on 29/03/2023 | Edited on 29/03/2023
ஆருத்ரா போலி நிதி நிறுவன அதிபர் ஹரீஷ் என்கிற பா.ஜ.க. நிர்வாகி கைது செய்யப் பட்டதில் அபின் தினேஷ் மோடக் ஐ.பி.எஸ். என்கிற நேர்மையான காவல்துறை அதிகாரியின் போராட்டம் வெற்றி பெற்றுள் து என்கிறார்கள் காவல் துறையைச் சேர்ந்தவர்கள். ஹரீஷ் சாதாரண ஆள் அல்ல. பொதுமக்களிடம் அதிக வட்டி தருகிறேன் என கொ... Read Full Article / மேலும் படிக்க,