Skip to main content

அம்மாவைத்தான் காப்பாத்தலை... அ.தி.மு.க.வையாவது...? -தொண்டர்களின் அபயக்குரல்!

Published on 07/06/2019 | Edited on 08/06/2019
நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததும், சட்டமன்ற இடைத்தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததும் கட்சியின் எதிர்காலம் குறித்து எங்களை மிகவும் கவலைகொள்ள வைத்திருக்கிறது' என்று அ.தி.மு.க. நிர்வாகிகளே கூறிவரும் நிலையில், அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் மனநிலையை அறிந்திட களமிறங்கி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

அன்று: அனிதா-பிரதீபா இன்று: ரிதுஸ்ரீ -வைஷியா -மோனிஷா

Published on 07/06/2019 | Edited on 08/06/2019
ஒவ்வொரு ஆண்டும் நிகழ்த்தப்படும் நீட் படுகொலைகளுக்கு, கொஞ்சம் கொஞ்சமாக பழகிக்கொண்டிருக்கிறது தமிழகம். 2017-ஆம் ஆண்டு முதன்முதலாக நீட் நடைமுறைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றம் வரை சென்று எதிர்த்துப் போராடியும் நீதி கிடைக்காததால், தூக்கிலிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார் அரியலூர் மாணவி அனிதா. இத... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ஒ.பி.எஸ். புது ரூட்! எடப்பாடிக்கு குறி! அ.தி.மு.க.வை உடைக்கும் பா.ஜ.க.!

Published on 07/06/2019 | Edited on 08/06/2019
"ஏன்யா நானெல்லாம் ராஜீவ்காந்தி காலத்திலிருந்து டெல்லியில் அரசியல் செய்துக் கிட்டிருக்கேன். நேற்று பெய்த மழையில் முளைச்ச காளான் உன் மகன். எலெக்ஷன்ல நீ அவன ஜெயிக்க வச்சா மந்திரி பதவி வாங்கிடுவியா? நான் அவன் பின்னாடி போகணுமா? என்னய்யா நினைச்சுக்கிட்டிருக்க'' என ஓ.பி.எஸ்.சின் சட்டையை பிடிக்... Read Full Article / மேலும் படிக்க,