Skip to main content

கைவிட்ட தேசம்! உயிர் பறித்த பசி! -கொரோனாவை மிஞ்சிய கொடுமை!

Published on 01/04/2020 | Edited on 01/04/2020
ஊரடங்கு உத்தரவின் நான்காவது நாளிலேயே இந்தியாவின் இன்னொரு முகம் வெளிப் பட்டுவிட்டது.அது பரிதாபகரமான முகம். ஊர்விட்டு உறவு பிரிந்து வெளிமாநிலங்களில் வேலை பார்த்தவர்களுக்கு 21 நாட்கள் ஊரடங்குக்கு முன்பாகக் கிடைத்தது வெறும் 4 மணிநேர அவகாசம் மட்டுமே. அன்றாட வருமானத்தை வைத்து குடும்பம் நடத்து... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

யாரும் தப்ப முடியவில்லை! கதறும் தமிழகம்!

Published on 01/04/2020 | Edited on 01/04/2020
உலகையே புரட்டிப் போட்டிருக்கிறது கொரோனா. 21 நாள் ஊரடங்கு உத்தரவும், 144 தடையும், தமிழகத்தில் மேல்தட்டு, நடுத்தட்டு மற்றும் அடித்தட்டு மக்களை ஒருவழி பண்ணிவிடும் போலிருக்கிறது. மார்த்தாண்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷ் ""இந்த வைரஸால ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதத்துல கஷ்டப்படறாங்க. அறு வட... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

EXCLUSIVE தமிழகத்தில் உலாவும் வெளிநாட்டினர்! கண்டும் காணாத அரசு! -நக்கீரன் ஸ்பெஷல் ஸ்டோரி!

Published on 01/04/2020 | Edited on 01/04/2020
இந்தியாவிற்கு கொரோனா நோய் வந்ததற்கு காரணம் வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகள்தான். இந்நிலையில் இந்தியாவில் ஆயிரக்கணக்கில் வெளி நாட்டினர் இன்றும் சுதந்திரமாக சுற்றுகிறார்கள். அவர்களில் பலரிடம் கொரோனாவை உறுதி செய்யும் சோதனைகூட நடத்தப்படவில்லை. தமிழகத்திலும் இதே நிலை என்ற அதிர்ச்சித் தகவலை ... Read Full Article / மேலும் படிக்க,