8 வழிச்சாலைக்கு 8% மக்களே ஆதரவு! -ஓரணியில் சேலம் விவசாயிகள்
Published on 17/07/2018 (12:28) | Edited on 18/07/2018 (07:02) Comments
எட்டு வழிச்சாலைக்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் 2,343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
சேலம் மாவட்டத்தில் இத்திட்டத்திற்காக 20 கிராமங்களில் 248 ஹெக்டேர் பர...
Read Full Article / மேலும் படிக்க,