"அவுகளுக்கு நான் உண்மையாக வாழ்ந்தேன். இருந்தாலும் அவரோட சந்தேக புத்தியால் இப்ப உசிர விடப் போறேன். அவுகளுக்காக கொலை செய்ய துணிஞ்சிட் டீங்க. நான் செத்துப் பொணமானாலும் இந்த ஊரை அழிக்காமால் விடமாட்டேன். ஒத்த சனமும் மிஞ்சாது'' என பத்தினிப் பெண் ஒருவர் சாபமிட்டதால் ஊரே வீழ்ந்து வெறிச்சோட, ஆளே...
Read Full Article / மேலும் படிக்க,