தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், அனைத்து சமூகத்தினருக்கும் சம நீதி, சமூக நீதி கிடைப்பதற்கான இட ஒதுக்கீட்டுக்கான போராட்டம், நீதிக்கட்சி காலம் தொடங்கி மிக நீண்ட வரலாற்றைக் கொண்டது. தொடர்ச்சியான செயல்பாட்டின் பலனாக 1989 தி.மு.க ஆட்சியில் 60% என்ற நிலையை அடைந்தது. அதற்கு உச்சநீதிமன...
Read Full Article / மேலும் படிக்க,
ஆக்சிஜன் பெட் கிடைக்காமல் ஆம்புலன்சிலேயே கொரோனா நோயாளி கள் மரணமடைந்த கொடூர நிகழ்வுகள் பெரும் அதிர்வை ஏற்படுத்தின. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எந்தளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளது, தேவையான ஆக்சிஜனைப் பெறுவது எப்படி என மு.க.ஸ்டாலின் அரசு தீவிரமாக ஆலோசித்து களப்பணிகளை முடுக்கி விட்டுள...
Read Full Article / மேலும் படிக்க,
பி.மணி, குப்பம் -ஆந்திரா மாநிலம்7 பேர் விடுதலையை தி.மு.க தன் மதிநுட்பத்தால் சாதித்துக் காட்டுமா?
இதில் மதிநுட்பத்தைவிட மன நுட்பம்தான் முக்கியமானது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை, மூவருக்கு ஆயுள் தண்டனை என உச்சநீதிமன்றம் உறுதி செய்த பிறகு, முதன்முறையாக நால்வரில் ஒருவரா...
Read Full Article / மேலும் படிக்க,