Skip to main content

50,000 மாணவர்கள் ஆப்சென்ட்! அதிர்ச்சியில் கல்வித்துறை!

Published on 22/03/2023 | Edited on 22/03/2023
கடந்த 13ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் பிளஸ் டூ தேர்வு நடைபெற்று வருகிறது. சுமார் எட்டு லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வெழுதவுள்ள நிலையில், முதல் நாள் தமிழ் மொழித்தேர்வில் 50,000 மாணவர்கள் தேர்வெழுத வராதது தமிழ்நாடு முழுக்க அதிர்வலையை ஏற்படுத்தி யது. இதற்கான காரணம் என்ன... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

கிளம்பு! டெல்லி டெட்லைன்! அண்ணாமலை அதிர்ச்சி!

Published on 22/03/2023 | Edited on 22/03/2023
அண்ணாமலை ஒரு பெரிய மனக்குழப்ப வியாதியில் பாதிக்கப்பட்டவர்போல் நடந்து கொள்கிறார். டெல்லி "இனி தமிழ்நாட்டில் தொடர வேண்டாம்' என அவருக்கு டெட்லைன் விதித்துள்ளது. அவரே தமிழ்நாட்டின் பா.ஜ.க. தலைவராகத் தொடர நினைத்தாலும் அவரால் தொடர முடியாத மனநிலைக்கு அண்ணாமலை வந்துவிட்டார் என்கிறார்கள் பா.ஜ.க.... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பிடிபட்ட காம பாதிரி!

Published on 22/03/2023 | Edited on 22/03/2023
சுமார் 80-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள், குடும்பப் பெண்கள், சிறுமிகள் என ஆசைவார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்து மிரட்டிவந்த இளம் பாதிரியார் பெனிட்டிக் ஆன்டோ மீது பாதிக்கப்பட்ட பேச்சிப்பாறையை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் நாகர்கோவில் சைபர் க்ரைம் போலீசார் வழக்குப் ... Read Full Article / மேலும் படிக்க,