கடந்த 13ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் பிளஸ் டூ தேர்வு நடைபெற்று வருகிறது. சுமார் எட்டு லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வெழுதவுள்ள நிலையில், முதல் நாள் தமிழ் மொழித்தேர்வில் 50,000 மாணவர்கள் தேர்வெழுத வராதது தமிழ்நாடு முழுக்க அதிர்வலையை ஏற்படுத்தி யது. இதற்கான காரணம் என்ன...
Read Full Article / மேலும் படிக்க,