Skip to main content

அரிசிக்கு 5% ஜி.எஸ்.டி.! சோத்துக்கே வந்தது ஆபத்து!

Published on 23/07/2022 | Edited on 23/07/2022
47-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுத்தபடி, பேக்கிங் செய்யப்பட்ட பால், தயிர், மோர், தேன், உணவு தானியங்கள் மற்றும் அரிசி உள்ளிட்ட பல பொருட்களுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி ஜூலை 18 முதல் நடைமுறைக்கு வந்துவிட்டது. இதுவரையிலும், ஃபிரிட்ஜ், சோஃபா, ஏ.சி., டி.வி. எனப் பெரிய பொருட் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் : இனப்படுகொலை ராஜபக்சேக்கள்! சைலன்ட் கில்லர் ரணில்! தலைமைக் கழகம் வழக்கு! எடப்பாடியின் முதல் வெற்றி! விடாமல் விரட்டும் டெல்லி!

Published on 23/07/2022 | Edited on 23/07/2022
"ஹலோ தலைவரே, இலங்கையில் மீண்டும் ராஜபக்சே சகோதரர்களின் கை ஓங்குது!''” "ஆமாம்பா, இலங்கையின் புதிய குடியரசுத் தலைவராக, ராஜபக்சேக்களின் ஏஜண்ட் என்று வர்ணிக்கப்படும் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றுவிட்டாரே!''” "உண்மைதாங்க தலைவரே, இலங்கையின் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரான ரணிலை, அங்குள்ள ச... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கரண்ட் பில் ஷாக்! காரணம் பா.ஜ.க அரசு! -ஆதாரத்துடன் விளக்கும் செந்தில் பாலாஜி!

Published on 23/07/2022 | Edited on 23/07/2022
தமிழகத்தில் மின் கட்டணங்களை உயர்த்துகிறது தி.மு.க. அரசு. இதற்கான உத்தேச கட்டண விபரங்களை மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்திருக்கிறார். இந்த மின்கட்டண உயர்வுகள் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தும் நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம்.கடுமையான கட்ட... Read Full Article / மேலும் படிக்க,