Skip to main content

25% இட ஒதுக்கீடு! ஏழை-எளியோரை ஏமாற்றும் பள்ளிகள்! -அலட்சிய அரசு!

Published on 14/06/2019 | Edited on 15/06/2019
ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு, அந்நாட்டின் கல்வி வளமே அடிப்படை. இதை உணர்ந்த மத்திய அரசு 2009-ஆம் ஆண்டு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்தது. இந்தச் சட்டத்தின்படி நலிவடைந்த பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் 25 சதவிகிதம் இடங்களை இலவசமாக ஒதுக்கவேண்டியது ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் : ரிலீசாவாரா சசி? உள்ளாட்சித் தேர்தல்! பல்ஸ் பார்க்கும் கமல்!

Published on 14/06/2019 | Edited on 15/06/2019
"ஹலோ தலைவரே, பெங்களூரு பரப் பன அக்ரகார ஜெயிலில் இருக்கிற சசிகலா, கர்நாடக அரசின் பரிந் துரையின் பேரில் விரை வில் விடுதலையாகிடு வார்னு செய்திகள் பர வுறதைப் பார்த்தீங் களா?''’ ""சிறைக்குள் சொகுசு வாழ்க்கை வாழ, சிறை அதிகாரிகளுக்கு கோடிக் கணக்கில் லஞ்சம் கொடுத்தாருன்னும், இளவரசியோடு வெளியில்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

முதல்வரா? கட்சித் தலைமையா? இரண்டில் ஒன்று எடப்பாடிக்கு அமித்ஷா கெடு!

Published on 14/06/2019 | Edited on 15/06/2019
ஒற்றைத் தலைமை குறித்து அ.தி.மு.க.வில் எதிரொலித்த கலகக்குரல்களை சாதுர்யமாக தடுத்ததில் மகிழ்ச்சியடைந்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமியை, டெல்லியிலிருந்து தொடர்ந்து கொடுக்கப்பட்ட கட்டளைகள் அவரை தூங்கவிடவில்லை என்கிறார்கள் அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தம... Read Full Article / மேலும் படிக்க,