ADVERTISEMENT

200 கோடி ரூபாய் சொத்து! மகளின் வாழ்க்கையை ஒழித்துக்கட்டிய தந்தை!

06:15 AM Jan 19, 2022 | maheshdigital
திருச்சியில் கடந்த டிசம்பர் 23-ம் தேதி காலை தில்லைநகர் பகுதியில் உள்ள தனியார் உடற்பயிற்சி நிறுவனத்தின் மேலாளராகப் பணியாற்றிவரும் அருண்பாபு (36) என்பவரை சில மர்ம நபர்கள் ஓடவிட்டு வெட்டியுள்ளனர். இச்சம்பவத்தில் சில வெட்டுக் காயங்களுடன் உயிர் தப்பினார். யார் இந்த அருண்? ஏன் இவரை வெட்டினார்... Read Full Article / மேலும் படிக்க, Login Or SUBSCRIBE NOW
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT