Skip to main content

200 கோடி ரூபாய் சொத்து! மகளின் வாழ்க்கையை ஒழித்துக்கட்டிய தந்தை!

Published on 19/01/2022 | Edited on 19/01/2022
திருச்சியில் கடந்த டிசம்பர் 23-ம் தேதி காலை தில்லைநகர் பகுதியில் உள்ள தனியார் உடற்பயிற்சி நிறுவனத்தின் மேலாளராகப் பணியாற்றிவரும் அருண்பாபு (36) என்பவரை சில மர்ம நபர்கள் ஓடவிட்டு வெட்டியுள்ளனர். இச்சம்பவத்தில் சில வெட்டுக் காயங்களுடன் உயிர் தப்பினார். யார் இந்த அருண்? ஏன் இவரை வெட்டினார்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

இப்போது இலாகா! அடுத்து.. கேபினட்? -மாற்றத்தை எதிர்பார்க்கும் சீனியர் மந்திரிகள்!

Published on 19/01/2022 | Edited on 19/01/2022
தமிழக அமைச்சரவை மாற்றப்படவிருக்கிறது என கடந்த சில மாதங்களாகவே செய்திகள் கசிந்து வந்த நிலையில், மூன்று அமைச்சர் களின் இலாகாவில் சில மாற்றங்களை செய்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த மாற்றம், உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு நடக்கவிருக்கும் கேபினட் மாற்றத்திற்கு முன்னோட்டம் என்கிறார்க்ள... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் ஜாமீன் கிடைத்தும்... அப்செட் ராஜேந்திர பாலாஜி! இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மீது ஆவேசம்! சசி-தினகரன் சொத்து ஃபைட்!

Published on 19/01/2022 | Edited on 19/01/2022
"ஹலோ தலைவரே, கொரோனா மற்றும் ஒமிக்ரான் நெருக்கடிகளுக்கு நடுவே தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை உலகத் தமிழர்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடியிருக்காங்க.''” "ஆமாம்பா, நம் தமிழகத்தில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சகிதம் நம் மக்கள், பண்பாட்டு உணர்வோடு தமிழர் திருநாளான பொங்க... Read Full Article / மேலும் படிக்க,