Skip to main content

அரசியல் களத்தை அதிர வைத்த 20% இடஒதுக்கீடு! -பா.ம.க. Vs வன்னியர் அமைப்புகள்!

Published on 03/12/2020 | Edited on 05/12/2020
அண்மையில் சென்னை இப்படி ஒரு திடீர் போராட்டக் களத்தை சந்திக்கவில்லை. வன்னியர் சமூகத்திற்கான 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்த தொடர் போராட்டத்தின் முதல் நாளான டிசம்பர் 1 அன்று பொதுமக்கள் மிரண்டு போகும் வகையில் பஸ் போக்குவரத்தையும் ரயில் போக்கு... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்கிறது? -கனிமொழியின் கொங்கு விசிட்!

Published on 03/12/2020 | Edited on 05/12/2020
வாழ்வா-சாவா என்கிற அரசியல் களத்தில் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்க முழு வீச்சில் தயாராகி விட்டது தி.மு.க. என்பதையே "விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற பரப்புரை பயணம் வெளிப்படுத்துகிறது. கட்சியின் மாநில நிர்வாகிகள்-அணிகளின் பொறுப்பாளர்கள் இதனை மேற்கொள்கின்றனர். முதல் பரப்புரையை இளைஞர் ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

டெல்லி ஸ்கெட்ச்! ரெய்டில் சிக்கும் தமிழக அமைச்சர்கள்!

Published on 03/12/2020 | Edited on 05/12/2020
"பிரதமர் நரேந்திர மோடி யார் மீது தனது இடது கையை வைக்கிறாரோ அவர்களுக்கு கஷ்டகாலம்தான் என்பது அதிமுகவினரின் நம்பிக்கை. ஜெயலலிதா மரணத்தின்போது தனது இடது கையை சசிகலா மீது வைத்தார். அவர் சிறைக்குப் போனார். அதே இடது கையை ஒரு விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நரேந்திர மோடி வைத்தார். அதில் ஒரு... Read Full Article / மேலும் படிக்க,