Skip to main content

20 லட்சம் கோடி மோடி மேஜிக்! இந்தியாவின் பசி தீர்க்குமா?

Published on 16/05/2020 | Edited on 16/05/2020
ஊரடங்கில் வேலை இல்லை- வருமானம் இல்லை என்றாலும் எல்லாருக்கும் பசிக்கிறது. ஆனால், அனைத்து தொழில்களும் முடங்கிக் கிடக்கின்றன. நான்காம் கட்ட ஊரடங்கு பற்றி, கடந்த 12ந்தேதி இரவு மக்களிடம் உரையாற்றினார் பிரதமர் மோடி. தனது நீண்ட உரை முழுவதும், ‘"ஆத்ம நிர்பார் பாரத் அபியான்' என்ற திட்டத்தின் பெய... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் வெல்கம் சசிகலா! அ.தி.மு.க. டீல்!

Published on 16/05/2020 | Edited on 16/05/2020
""ஹலோ தலைவரே, டாஸ்மாக் கடைகளுக்கு உச்சநீதிமன்றம் மூலமே க்ரீன் சிக்னல் பெற்றுவிட்ட எடப்பாடி அரசு அடுத்த சில மணிநேரங்களிலேயே ஏழு கலரில் டோக்கன் ரெடி பண்ணி, சனிக்கிழமையிலிருந்து கல்லா கட்ட ரெடியாயிடிச்சே...'' ""தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மதுப்பிரியர்கள் டோக்கனுக்கு அலைமோதுவாங்கள... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கொரோனா நிதி அபேஸ்! பரிசோதனை எண்ணிக்கை குறைப்பு! -உண்மையை மறைக்கும் ஊழல் நிர்வாகம்!

Published on 16/05/2020 | Edited on 16/05/2020
கொரோனா ஒழிப்பிற்காக பிரதமர் தனிப்பட்ட முறையில் திரட்டிய பி.எம்.கேர் நிதியில் இருந்து 3 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவித்துள்ளார். இதுதவிர உலக வங்கியிடம் இருந் தும் கொரோனா ஒழிப்பிற்காக நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் களை தமிழக அரசு திரட்டியுள்ளது. ஆனால் இந்த தொகை எல்லாம் எங்கே போனது என ... Read Full Article / மேலும் படிக்க,