Skip to main content

18 எம்.எல்.ஏ. வழக்கு! திக்... திக்...!

Published on 31/08/2018 | Edited on 01/09/2018
டெல்லியில் ஆளும் பா.ஜ.க. கதவை அடைத்துவிட்டது. இந்த நேரத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு, கே.சி.பழனிச்சாமி தொடர்ந்த பொதுச் செயலாளர் பதவி தொடர்பான வழக்கு என சிக்கலுக்கு மேல் சிக்கல் வந்து தலையில் விழுகிறது என குழம்பிப் போயுள்ளார் முதல்வர் எடப்பாடி. அதற்காக திரைமறைவு பேரங்களை து... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

வேகம் காட்டும் ஸ்டாலின்! அழகிரி சரண்டரா? குடைச்சலா?

Published on 31/08/2018 | Edited on 01/09/2018
50 ஆண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருந்தார் கலைஞர். அவரது மறைவினால், 50 ஆண்டு காலம் பொதுவாழ்வு அனுபவமுள்ள மு.க.ஸ்டாலின், இப்போது அந்த தலைவர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்... தி.மு.கவின் சட்டவிதிகளின்படி முறைப்படியாக தேர்வு செய்யப்பட்டு! அண்ணா அறிவாலயத்தின் கலைஞர... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மீண்டும் எமர்ஜென்சி? தமிழகத்திலும் குறி வைக்கப்படும் தலைவர்கள்!

Published on 31/08/2018 | Edited on 01/09/2018
பிரதமர் மோடியை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக இடதுசாரிச் சிந்தனையாளர்கள் வரவர ராவ் ஹைதராபாத், வெர்னோன் கோன்சல்வேஸ், அருண் பெரைரா மும்பை, வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் சத்தீஸ்கர், கவுதம் நவ்ல்கா டில்லி 5 பேரை மகாராஷ்ட்ரா மாநில காவல்துறை கைது செய்திருப்பது, அறிவிக்கப்படாத எமர்ஜென்சி என நாடு மு... Read Full Article / மேலும் படிக்க,