Skip to main content

அரசு சொத்தை அடமானம் வைத்து 1650 கோடி ரூபாய் மோசடி! -உடந்தையான அதிகாரிகள்!

Published on 02/04/2022 | Edited on 02/04/2022
இந்தியாவில் ஜமீன்தாரி நில ஒழிப்புச் சட்டத்தின் மூலம் 30 ஏக்கருக்கு அதிகமாக உள்ள நிலங்கள் மீட்கப்பட்டன. தமிழகத்தில் கலைஞர் ஆட்சியில் 1970-களில் நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி ஒரு குடும்பத்தினர் 15 ஏக்கருக்கு மேல் வைத்திருக்க முடியாது. கூடுதல் நிலங்கள் உபரி நிலங்களாக வகை... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மந்திரி மீது ஆக்ஷன்! ஊழல் அதிகாரிகளைக் காப்பாற்றும் கோட்டை அதிகாரம்!

Published on 02/04/2022 | Edited on 02/04/2022
அமைச்சர் ராஜகண்ணப்பன் இலாகா மாற்றம் தொடர்பாக பல காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன. அமைச்சரானதிலிருந்தே அவர் மீதான புகார்கள் குறித்து, நக்கீரனில் விரிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவரது மகன், ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஸ்டிக்கர்கள் ஒட்டுவது தொடர்பான ஊழல் புகார் எழுந்தது. அமைச்சருக்கு நெருக்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் ஆட்டத்தை ஆரம்பித்த ஆளுங்கட்சி கவுன்சிலர்கள்! நெருக்கடியில் தி.மு.க ஆட்சி!

Published on 02/04/2022 | Edited on 02/04/2022
"ஹலோ தலைவரே, முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணம் தொடர்பா, புதுசு புதுசா சர்ச்சைகள் கிளப்பி விடப்படுது.''” "ஆமாம்பா, குடும்பச் சுற்றுலான்னு விமர்சனம் செய்த பா.ஜ.க. தரப்பு, இப்ப வேற மாதிரி இந்த விவகாரத்தைத் திசை திருப்பத் திட்டமிடுது.''” "உண்மைதாங்க தலைவரே, தொழில் முனைவோரை ஈர்ப்பதற்காக அரசும... Read Full Article / மேலும் படிக்க,