Skip to main content

முன்னாள் அமைச்சரின் 1500 கோடி சொத்து! -அதிர வைக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை கணக்கு!

Published on 18/12/2021 | Edited on 18/12/2021
தர்மபுரி மாவட்டம், மோளையனூர் பஞ்சாயத் தின் முன்னாள் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது ஏற்கனவே ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கார் முன்பு தீக்குளிக்க தன்னை முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தூண்டியதாகவும், அவர் மீது சட்டப்படி ந... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

தங்கமணி! ரெய்டு Money! அதானியுடன் பிசினஸ்! -அதிர வைக்கும் முதலீடு!

Published on 18/12/2021 | Edited on 18/12/2021
2.16 கோடி ரூபாய் ரொக்கம் 13 கிலோ தங்கம், 40 கிலோ வெள்ளி, ஏராளமான ஆவணங்கள் இருக்கின்றன. இவை தவிர, ஏராளமான பினாமி சொத்துக்களும் மற்றும் வெளிநாட்டில் கிரிப்டோகரன்சியில் செய்யப் பட்ட முதலீடுகளும் கிடைத் திருக்கிறது. சசிகலாவுக்கு சொந்தமான 180 இடங்களில் இன்கம்டாக்ஸ் நடத்திய ரெய்டுக்கு அடுத்தப... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

தங்கமணி! ரெய்டு Money! நிலக்கரி சுரங்கம்-கிரிப்டோகரன்சி! குடும்பத்தை சிக்க வைக்கும் ஆவணங்கள்!

Published on 18/12/2021 | Edited on 18/12/2021
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஊழல் அமைச்சர்கள் சிறைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என மக்களுக்கு வாக்குறுதி தந்திருந்தார் தற்போதைய முதல்வரும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின். ஆட்சிக்கு வந்ததும் முன்னாள் அமைச்சர்கள் சிலர் லஞ்ச ஒழிப்புத் துறையில் பொறி வைக்கப்பட்டனர். தற்போது அ... Read Full Article / மேலும் படிக்க,