Skip to main content

1000 கோடி சொத்து! அபகரிக்கத் துடிக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்! -அமைச்சர்கள் மல்லுக்கட்டு!

Published on 02/08/2019 | Edited on 03/08/2019
எடப்பாடி ஆட்சியின் ஆயுள் காலம் இன்னும் 2 வருடங்களுக்கு இருந்தாலும் அதுவரை நீடிக்குமா என்பதில் அ.தி.மு.க. அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ.க்களுக்குமே நம்பிக்கை இல்லை. அதனால் ஒவ்வொரு நாளும் போனஸ் நாள்தான் என நினைத்து கோடிகளை குவிப்பதிலும் சொத்துக்களை சேர்ப்பதிலும் புகுந்து விளையாடிக்கொண்டிருக... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

அந்தக் குழந்தைகளை மறக்காத கோவை! -கொண்டாடப்படும் தீர்ப்பு!

Published on 02/08/2019 | Edited on 03/08/2019
அந்த மாநகரத்தை மட்டுமல்ல, நாட்டையே உலுக்கிய நாளாக மாறியிருந்தது 2010, அக்டோபர் 29. கோவை சுக்கிரவார் பேட்டை வீதியைச் சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர் ரஞ்சித்குமார் ஜெயின் என்பவரின் பெண் குழந்தையான முஸ்கினையும், ஆண் குழந்தையான ரித்திக்கையும் வேனில் பணத்திற்காக கடத்திச் சென்ற மோகன்ராஜ் என்கிற... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

எப்படி செத்தார் ஜெ.? அறிக்கை ரெடி! அப்பல்லோ - சசி அதிர்ச்சி!

Published on 02/08/2019 | Edited on 03/08/2019
ஜெ.வின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனுக்கும், ஜெ.வுக்கு எழுபத்தைந்து நாட்கள் சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனைக்கும் இடையே ஒரு கடுமையான போர் சுப்ரீம் கோர்ட்டில் நடந்து கொண்டிருக்கிறது. அதில் "ஜெ.வுக்கு சிகிச்சை தரமானதாக இல்லை என்கிறபோது ... Read Full Article / மேலும் படிக்க,