கடந்த 2021-2022-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை சட்டசபையில் சமர்ப்பித்த நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், "தொழில் வளர்ச்சியில், பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மாவட்டங்களான திருவண்ணாமலை, தருமபுரி, நெல்லை, விருதுநகர், விழுப்புரம் மாவட்டங்களில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்...
Read Full Article / மேலும் படிக்க,