Skip to main content

பேரூராட்சிகளிலும் 100 நாள் வேலைத் திட்டம்? -போராடும் கம்யூனிஸ்கள்!

Published on 15/10/2020 | Edited on 17/10/2020
நூறுநாள் வேலைத் திட்டம் எனும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் கிராமப்புற மக்களின் பட்டினிச்சாவைத் தடுத்து நிறுத்தியது. அதே நேரத்தில், அந்தத் திட்டத்தின் பேரில் கணக்கெழுதி எந்த வேலையும் நடக்காமல் அரசு நிர்வாகம் கொள்ளையடிப்பது பற்றியும் புகார் எழுந்தது. அண்மையில் இது ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

கண்டெய்னரில் கரன்சி நோட்டுகள்! தேர்தலுக்கு ரெடியாகும் அ.தி.மு.க.!

Published on 15/10/2020 | Edited on 17/10/2020
தேர்தல் என்றாலே பணமும் அதை கொண்டுசெல்லும் கண்டெய்னரும் செய்திகளாகிவிடும். கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் ஓ.பி.எஸ்., நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, பழனியப்பன் ஆகிய ஐவரிடம் கைப்பற்றப்பட்ட பணம் 20 கண்டெய்னர் ல... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

டைரக்டர் ஷங்கரின் கதைத் திருட்டு! மூக்குடைத்த உச்சநீதிமன்றம்!

Published on 15/10/2020 | Edited on 17/10/2020
தமிழ்த் திரையுலகில் மட்டுமின்றி பாலிவுட்வரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இயக்குநர் ஷங்கரின் "எந்திரன்' கதைத் திருட்டு’விவகாரம். நக்கீரன் இதழின் முதன்மைத் துணை ஆசிரியரும் எழுத்தாளருமான ஆரூர் தமிழ்நாடன் 24 ஆண்டுகளுக்கு முன், 1996-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நக்கீரன் குழுமத்தின் "இனிய உதயம... Read Full Article / மேலும் படிக்க,