மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்நீங்கள் ஒன்றிய அரசு என அழைத்தால் நாங்கள் தி.மு.க. அரசை மனநலம் குன்றிய அரசு என அழைப்போம் என்கிறாரே எச்.ராஜா ?
எச்.ராஜா மீதான ஒரு வழக்கு விசாரணையின்போது, அவருக்கு மன நல பரிசோதனை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டதாக செய்தி வெளியானது நினைவுக்கு வருகிறது...
Read Full Article / மேலும் படிக்க,
கடலூர் மேயர் இவர்தான்! துணை மேயர் எவரோ?!
கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது. இதில் வி.சி.க 3, த.வா.க 3, காங்கிரஸ் 1 போக, 27 வார்டுகளைப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் தி.மு.க வென்றிருப்பதால், தி.மு.க. மேயர்தான் என்பது உறுதியாகியுள்ளது. தி.மு.க. மாவட்டப் பொர...
Read Full Article / மேலும் படிக்க,
தமிழகத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக நடத்தப்பட்ட நிலையில்... நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பெரும்பாலனவற்றை தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியிருக்கிறது தி.மு.க.
"தி.மு.க.வுக்கு மாற்று நாங்கள்தான்' என்ற பல கட்சிகள் இந்த தேர்தலில் பெரும் தோல்வி...
Read Full Article / மேலும் படிக்க,