Skip to main content

யாதுமாகி நின்றாள்! (18) - இந்திரா சௌந்தர்ராஜன்

""ஸ்ரீவிஷ்ணு எழுப்பிய அந்த சக்தி ஆலயங்கள் மொத்தம் 108 ஆகும். அதில் முதலாவது காசி விசாலாட்சி, அடுத்து நைமிசாரண்யத்தில் லிங்கதாரணி, பிரயாகையில் லலிதா, கந்தமாதனத்தில் காமுகி, மானச சரஸில் குமுதா, இதன் தெற்கே விசுவகாமா பகவதி, மேற்கே விஸ்வகாமா பூரணி, கோமந்தத்தில் கோமதி என்று தொடங்கும் 108 தலங... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்