Published on 08/07/2019 (15:48) | Edited on 13/07/2019 (09:56)
மகா தபஸ்வியும் ஞானச்சுடருமான பதஞ்சலி, வேதியர் குலத்தில் பிறந்து சந்திரகுப்தன் என்ற நாமம் பூண்டு தன் சீடரான கெடரிடமே பாஷ்ய பாடம் கற்பதற்காக வந்தார்.
நர்மதா தீரத்திலுள்ள ஆலமரம் ஒன்றில் கௌட பிரம்ம ராட்சதனிடம் சந்திரகுப்த சர்மாவாகிய பதஞ்சலிக்குப் பாடம் தொடங்கியது. அதற்கு முன்பாக சந்திரகுப்த...
Read Full Article / மேலும் படிக்க