Skip to main content

வாராரு வாராரு அழகர் வாராரு அழகர் வாராரு! - எஸ் . விஜயநரசிம்மன்

கன்னிப்பருவத்திலே, காயாமலர்கள் தொடுத்துச் சூடிக்கொடுத்தாள் சுடர்க்கொடி. மார்கழித் துயிலெழுந்து, முப்பது அமுதத் தமிழ் மழைபொழிந்து, "என்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தனோடு உற்றோம்' என்று ஆத்ம சமர்ப்பணம் அடைந்தாள் ஆண்டாள். "கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ?' என்று காதலால் ஏங்கினாள் அவள். கனவ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்