16
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பகல்பத்து திருநாளின் முதல்நாள், ஆண்டாள் தன் பிறப்பிட வம்சாவளியினரான பட்டர் வீட்டிற்குச் செல்வது வழக்கம். கணவருடன் தாய்வீட்டிற்கு வரும் இருவரையும் பெரியாழ்வார் வழிவந்த வேதப்பிரான் பட்டர்கள் வரவேற்பார...
Read Full Article / மேலும் படிக்க,
Login
Or
SUBSCRIBE NOW
05:13 PM Dec 05, 2020 | karthikp