Skip to main content

சித்தர்கள் அருளிய வாசி யோகம் 40 - சித்தர்தாசன் சுந்தர்ஜி

"கிட்டுமோ ஞானயோகம் கிடைக்குமோ குருவின்பாதம் கட்டுமோ மூலவாசி காணுமோ கயிலைவீடு எட்டுமோ நாகலிங்கம் ஏற்றுமோ தீபசோதி தட்டுமோ பளிங்குமேடை தணையறியார்க்கு நெஞ்சே.' (திருமூலர்) இந்த பூமியில் மனிதர்களாகப் பிறந்து, வாசியோகம் செய்து மூச்சுக் காற்றை தன் உடம்பினுள் கட்டி நிறுத்தி, மரணத்தை வென்று வாழ்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்