Published on 08/10/2020 (16:02) | Edited on 09/10/2020 (13:33)
"ஏற்றி யிறக்கி யிருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே.'
(கூற்றுவன்- எமன்) (திருமூலர்)
சுந்தரானந்தர்: ஆசானே, மனிதர்கள் தன் அன்றாடச் செயல்களால் நட்டமாகும் உயிர்க்காற்றின் அளவை மூச்சுப் பயிற்சியின் ம...
Read Full Article / மேலும் படிக்க