Published on 10/05/2025 (18:45) | Edited on 12/05/2025 (09:56)
வைகை நதி என்றதும் நமது நினைவுக்கு வருவது சித்திரை மாதத்து "முழு மதி' வானில் ஒளிர்கின்ற "பௌர்ணமி' நாளில் கள்ளழகர் பெருமாள் வண்ணப்பட்டுத்தி கம்பீரமாக வைகை ஆற்றில் இறங்குகிற மகத்தான பெருந் திருவிழா ஆகும்.
மீனாட்சி அன்னையின் திருக்கல்யாணத்திற்கு வருகை தந்த குண்டோதரன் என்ற அரக்கன் தாகத்தால் ...
Read Full Article / மேலும் படிக்க