Skip to main content

தொழுதவர் துயர்துடைக்கும் திருவேட்டக்குடி திருமேனியழகர்! - கோவை ஆறுமுகம்

"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன்று இல்.' -திருவள்ளுவர் மனிதர்களாகிய நம் அனைவர் மனதிற்குள்ளும், "நீண்டநாள் நாம் வாழவேண்டும்; உறவோடும் நட்போடும் உல்லாசமாகப் பொழுதுபோக்கி நூறாண்டு காலம் வாழ்ந்தால்தான் நிம்மதி' என்ற எண்ணம் பொதுவாக இருக்கிறது. பிறந்தநாள் விழா, திருமண வைபவ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்