Published on 07/12/2022 (15:37) | Edited on 07/12/2022 (18:01)
மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டில் சுவேதாரண் யேஸ்வரர் திருத்தலம் அமைந் துள்ளது. யுகம் பல கண்ட கோவில் இது. நவகிரகங்களில் ஒன்றான புதன் இங்கு வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
காசிக்கு சமமான தலங்களில் ஒன்று திருவெண்காடு. இத்தலத் திலுள்ள ருத்ர பாதம் மற்றும் நவகிரகங்களில் ஒன்றான புதனை வழிப...
Read Full Article / மேலும் படிக்க