Skip to main content

எல்லையில்லா ஆற்றல் தரும் திருமுல்லைவாசல் ஈசன்!- கோவை ஆறுமுகம்

"சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.' -திருவள்ளுவர் தன்னைச் சூழ இருப்பவரைக் கண்ணாகக்கொண்டு, எதனையும் கண்டறிந்துகூறும் அறிஞர் பெருமக்களை சூழ வைத்துக்கொண்டிருப்பதே ஆட்சியாளருக்கு நன்மை பயக்கும் என்பதாம். இராமபிரான் அரசு செய்த காலம். மக்கள் அனைவரும் எல்லா நலன்களும் ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்