Skip to main content

தரணி போற்றும் தமிழர் திருநாள்! -பொற்குன்றம் சுகந்தன்

தொன்றுதொட்டு தமிழர்கள் கொண்டாடிவரும் தலைசிறந்த விழாவாக பொங்கல் விழா விளங்குகிறது. இயற்கை யோடு இயைந்ததாகவும், அனைவராலும் கொண்டாடப்படும் சமூகவிழாவாகத் திகழ்வ துமே இதன் தனிச்சிறப்பாகும். இவ்விழாவில் சூரியனே முதன்மை நாயகன்! "கண்கண்ட தெய்வம்' என்று போற்றப் படுபவர் சூரியன். சூரியனின் தோற்றம் ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்