Skip to main content

திருவருள் பொழியும் திருக்கரம் தோன்றீஸ்வரர்! - எஸ்.பி.சேகர்

கோமுகி ஆற்றின் தென்கரையில் அமைந் துள்ளது காட்டுமயிலூர் கிராமம். ஒரு காலத்தில் இப்பகுதி பெரும் காடாக பரந்துவிரிந்து கிடந்துள்ளது. இதுபோன்ற அமைதி தவழும் இடங்களை முனிவர்கள் தவமிருப்பதற்குத் தேர்ந்தெடுப்பார்கள். அப்படி சில முனிவர்கள் இந்தக் காட்டுப்பகுதியில் தவம்செய்ய வந்துள்ளனர். பெரும்பால... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்